Friday, November 9, 2007

சித்தி வினாயகர் ஆலையம்

6 comments:

மே. இசக்கிமுத்து said...

Nice view!
I have a doubt, is geenila and goma are same person or different?
Anyway blog is nice!!

ரசிகன் said...

பாத்தாக்கா கோட்டை அரண்மனை மாதிரி சூப்பராயில்ல இருக்கு

geenila said...

இசக்கி முத்து
நீங்கள் நினைத்தது சரிதான்.முதலில் என் வலைப்பூ ஸ்னப்பியில்தான் தொடங்கியது....தமிழ் ஃபாண்ட் கணினிக்குள் இறக்கும் வரை இதுதான் என் ஒற்றை ரோஜா...

geenila said...

கோட்டை மாதிரி என்ன கோட்டையேதான்....சுற்றிலும் மதில் சுவர் கட்டி பொதுஜனங்களுக்கு நடைபாதைக்குத் தடை விதித்து...ஒரே அமர்க்களம் போங்கள்...இந்த கெடுபிடியில் நிறைய பக்தர்கள் கோபுரத்தை வணங்கினால் போதும் என்று இருக்கிறார்கள்

geenila said...

நாமெல்லாம் கேமரா கொண்டு போகத் தடை....ஆனால் பச்சன் பச்சாஸ்..ஷில்பா ஷெட்டி என்று போனால் கூடவே மீடியா நுழைகிறது...snappyயில் போட ஒரு படம் எடுக்க முடியாது, ஆனால் பிபிசி.என்டிடீவி என்று உலகம் முழுக்க ஒளிபரப்ப அனுமதி உண்டு....
அரே க்யா போலு[ம்].

Anonymous said...

What a beautiful structure! What a beautiful photo